போலியோ சொட்டு மருந்து ஊற்றிய மகிழ்ச்சியான தருணம்
(31. 1. 2021)
ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11 இடங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
#போலியோசொட்டு
மருந்துமுகாம் நடைபெறுகிறது.
2.இதில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர் தலைவர் லயன் கருப்பு என்ற
#லட்சுமிநாராயணன் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றிய மகிழ்ச்சியான தருணம்