சாட்சியாபுரத்தில் உள்ள S.C.M.S பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக விளையாட்டுப் போட்டிகளிலும் கலைநிகழ்ச்சிகளிலும் கூடுதல்மதிப்பெண் பெற்றமாணவிகளுக்கு
இன்று 13.3.2024 சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நமது ஆனையூர் பஞ்சாயத்து உட்பட்ட
சாட்சியாபுரத்தில் உள்ள S.C.M.S பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக விளையாட்டுப் போட்டிகளிலும் கலைநிகழ்ச்சிகளிலும் கூடுதல்மதிப்பெண் பெற்றமாணவிகளுக்கு
நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு லயன் கருப்பு (எ)
#Vலட்சுமிநாராயணன் அவர்கள் கேடயம், பரிசுத்தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைவருடன் ஒன்றிய கவுன்சிலர் #GKபிரவீன் அவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் #Sபாலசுப்ரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்