Latest News

  • இரத்த தான முகாம் சிவகாசி அரசு மருத்துவமனை ...

    இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாமை நிறுவனர் J.கோபி, ஒருங்கிணைப்பாளர் M.முத்துக்குமார், தலைவர் M.கருப்பபசாமிபாண்டியன், துணைத்தலைவர் B.பாலமுருகன், செயலாளர் S.கார்த்திக்போஸ், பொருளாளர் N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்நிகழ்வில் உடன் மாவட்ட மகளிரணி செயலாளர் D.கவிதாதனசேகரன் ,PG.அழகுராஜா, மு.முருகானந்தம், சொர்ணயாபாண்டியன், G.P.வைகுண்டமூர்த்தி, முருகேசன், வெள்ளைப்பாண்டி, கிருஷ்ணசாமி, R.தங்கராஜ், S.ராஜா, கிருஷ்ணசாமி, சாமிநத்தம் M.தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன், முனியசாமி, முத்துமகேஸ்வரன், த.முருகானந்தம், வீரபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ...

    READ MORE
  • மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் அறிவுறுத்தப்பட்ட படி, கோவிட் சிகிச்சை கட்டணங்களை சீராக்கவும், தனியார்

    ஆய்வகங்களில் சோதனை கட்டணத்தை குறைக்கவும் தனியார் மருத்துவமனைகளுடன் ஒரு கூட்டத்திற்கு (விசி வழியாக) அழைத்தேன். ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். TN HS தற்போது இருந்தது. #TNGovt #Vijayabaskar ...

    READ MORE
  • விபத்தில் காயம் அடைந்த அஇஅதிமுக கழக உடன்பிறப்புகளை நமது ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் சிவகாசி ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான லயன் திரு.கருப்பு (எ) வீ.லட்சுமி நாராயணன் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்

    ...

    READ MORE
  • பல ஆண்டு காலமாக ஆனையூர் பஞ்சாயத்தில் வசித்துவரும் இந்திராகாந்தி குடியிருப்பு மக்களுக்கு மின்விளக்கு

    அமைத்துத் தந்த இன்று ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் வீ.கருப்பு ( எ )லட்சுமி நாராயணன் அவர்கள் ... ...

    READ MORE
  • இன்று ஆனையூர் இல் இருந்து ஒத்த புலி ரோடு வரை பல ஆண்டு காலமாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு

    வந்திருந்தது இதை அங்குள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் புதியதாக பதவியேற்ற தலைவர் வீ. கருப்பு ( எ ) லட்சுமிநாராயணன் அவர்களிடம் கிராமசபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை வைத்தனர் அதை இன்று ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் இன்று அமைத்துத் தந்தார் ... ...

    READ MORE
  • சாத்தூர் நகரம்

    இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சாத்தூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாத்தூர் நகர் கழக செயலாளர் திரு GR.முருகன் அவர்களின் ஏற்பாட்டில் சாத்தூர் நகர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் சோமசுந்தரம், P.கண்ணன், வெள்ளைபாண்டி, தமிழன்பம், சந்திரன், பாஸ்கரன், ரமேஷ், விஸ்வநாத், மோகன், K.கண்ணன், பாண்டியராஜன், வேலுச்சாமி, D.மாரிப்பாண்டி, K.பரமசிவம் ,PG.அழகுராஜா, R.தங்கராஜ், தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ...

    READ MORE
  • Office வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை

    கம்ப்யூட்டர் வேலை (Tally ,Gst filling ,Designing,Etc...) தெரிந்தவர்கள் தேவை Kindly send ur Resume Email id : shriragapackage@gmail.com ...

    READ MORE
  • இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணியில் தீவிரப் பணியாற்றிக் கொண்டிருக்கும்

    ஆனையூர் முதல் நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் லயன் வீ. கருப்பு (எ ) லட்சுமிநாராயணன் அவர்கள்... ...

    READ MORE
  • எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு G.சாமிக்காளை வழங்கினார்கள்

    ...

    READ MORE
  • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணபேரி கிராமத்தில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.V.#விவேகன்ராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்

    ...

    READ MORE
-